நள்ளிரவில் அனுமதி கொடுக்காத தந்தை! பரிதாபமாக உயிரிழந்த சோகம்
தோழியின் தந்தையில் இறுதிச்சடங்கிற்கு தந்தை அனுமதியளிக்காததால் இளம்பெண் ஒருவர் விஷம் கொடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே வசித்து வந்தவர் கூலித்தொழிலாளி சுந்தர்ராஜ். இவரது மகள் பிரியா(24) துபாயில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்துவிட்டு சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் துபாயில் தன்னுடன் வேலை செய்த தோழியின் தந்தை இறந்துவிட்டார். தோழியின் தந்தை இருப்பது சென்னையில் என்பதால் தான் இறுதிச் சடங்கிற்கு செல்ல வேண்டும் … Continue reading நள்ளிரவில் அனுமதி கொடுக்காத தந்தை! பரிதாபமாக உயிரிழந்த சோகம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed